என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Sunday, February 3, 2008
மனித மரணம்
மர நாவுகள் அறுபட்ட
மண் ஊமையானது
மழை நாவுகளை அறுத்து
விண்ணும் ஊமையானது
மனிதன் நடுகல்லானான்
மண்ணின் மரப் புலன்களையெல்லாம்
மனிதன் வெட்டிப் போட்டான்
உணர்விழந்து கல்லானான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment