என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Tuesday, July 22, 2008
கவிதைக் கலகம்
என்னோடு
சமாதானம் பேச வந்தது
வெள்ளைத் தாள்
முகமெல்லாம்
கரி பூசி
அனுப்பி வைத்தேன்
இப்போது
உலகெங்கும்
கலகம் பேசித் திரிகிறது
அது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment