என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Monday, August 11, 2008
உனதுண்மை
இருதய அன்பு தலைக்கேறி
மன அறிவை விளக்க
அருளமுதம் பாயும் மெய்யெங்கும்!
அன்பறிவாற்றலாய்
நீ உயிர்த்தெழுந்து
தயவாய் இகத்தில் இருந்து
பூமியைச் சொர்க்கமாக்குவாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment