என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)

நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு

Friday, October 19, 2012

மனச் சலனம் நீக்கும் இருதய சலம்!

›
நன்றி: கலைவேந்தரின் இக்கவிக்கு மெய்யே சத்தியம் நிச்சயம் நித்தியம் மெய்யைப் பொய்யாக்கி இடுவதும் சுடுவதும் எல்லோர்க்கும் நியதி என்றே கற்ப...

வாலை வாழ்த்து

›
அண்மையில் உள்ளாள் அபயமாய் அடிமிகச் சிறியேனை அன்பாய் அணைத்தாள் எண்ணு தோறும் நெஞ்செல்லாம் இனிக்கிறாள் என்னகம் என்றும் உள்ளாள் வாலைத் ...
1 comment:

அகச் சாதனா உபதேசப் பாக்கள்!

›
துண்டிப்பே இல்லாத இருதய இணையம் கண்டிப்பாய் எப்போதும் உங்கிரு மின்சாரம் போகட்டும் கவலை வேண்டாம் நின்சாரம் எப்போதும் போகாது எதனாலுந் துண்ட...
Monday, February 7, 2011

உயிர்ப்பூ!

›
அன்பில் தோய்ந்த மெய்யின் தூய்மை மின்னும் உயிர்ப்பூ! பி. கு: இளஞ்சிவப்பு அன்பின் படிமம் வெண்மை தூய்மையின் படிமம் உயிர்மெய் பூவின் படிமம்

ஜோதி தரிசனம்

›
பசிய ஈரத்தில் பற்றிக் கொண்ட‌ பரஞ்ஜோதி! தனிப்பெருங்கருணைப் பசிய திரியில் தகதகவெனப் பற்றிய வசீகர‌ அருட்பெருஞ்ஜோதி தீபம் பசிய சபரி மேலே ...
1 comment:
Saturday, January 29, 2011

வயல்வெளி வட்டங்கள் - 15

›
முதுகுத் தண்டில் இறங்கும் அருளால் மனிதத் தும்பி பறக்கும்
Friday, January 28, 2011

வயல்வெளி வட்டங்கள் - 14

›
முன்பின் இடவலம் மேல்கீழ் வழியும் அன்பின் சுழியே நெஞ்சம்
›
Home
View web version

About Me

My photo
I AM naagaraa
Chennai, Tamil Nadu, India
மூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்
View my complete profile
Powered by Blogger.