என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Sunday, February 3, 2008
இயற்கை
சருகுகள் விழுந்தன.
மண் தந்ததை
மீண்டும்
மண்ணுக்கே தந்தது
மரம்.
இலைகள் துளிர்த்தன.
மரம் தந்ததை
மீண்டும்
மரத்துக்கே தந்தது
மண்.
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்