Tuesday, April 8, 2008

தூய நோக்கு

மனிதக் கால்களில் எப்போதும்
மண்ணில் நடக்கும் கடவுளை
இருதயப் பார்வையொன்றே
தெளிவாய்க் காட்டுமன்றோ!
அத்தூய நோக்கின் அற்புதத்தால்
வன்பை விட்டு மனிதம்
அன்பின் வ்ழி நிற்குமன்றோ!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் இக்கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்