என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Thursday, April 24, 2008
சொல்லாமல் சொல்லிவிட
கடந்தாயிற்று
கடைசிச் சுவர்.
அடைந்தாயிற்று
அதிசய வீடு.
பேரா இயற்கையாய்ப்
பேரானந்தம்
சொற்கடந்ததேயாயினும்
வீடு விட்டு
சுவர்களின் வியூகத்துள்
புகத்தான் வேண்டும்
சொல்லாமல் சொல்லிவிட.
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்