என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Wednesday, July 9, 2008
புற்களின் விளையாட்டு
கண்ணுக்குத் தெரியாத நூலால்
தும்பிகளைப் பறக்கவிட்டு
விளையாடும் புற்கள்
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்