என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Tuesday, July 22, 2008
உயிர் கசியும் வேதனை
ஒவ்வொரு கோடரி அடியிலும்
விட்டுப் போகுது
என் இதயத் துடிப்பு
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்