என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Tuesday, July 22, 2008
ஒளிச்சேர்க்கை
கூரிய இலைக் காதுகளால்
சூரியனின் ஜோதி மிகு நவ கவிதை கேட்டுப்
பூரிக்கும் அரச மரம்!
சீரிய ஒளிச்சேர்க்கை அற்புதமோ அற்புதம்!
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்