அன்பு அறிவில் விளங்க
ஆற்றலாய் அறிவு இயங்க
இறைவனாய் நீயே எழுக!
ஈட்டும் பொருள் எல்லாம்
உருவிலா அருளாளன் தயவேயென
ஊரார்க்கு உதவ ஓடுக!
எல்லோரும் ஓர் குலம் என்றே
ஏற்றமிகு அன்பெனும்
"ஐ யாம்"(I AM) சங்க
ஒருமையில் நீ
ஓங்குக! ஓங்குக! ஓங்குக!
ஔடதம் அன்பேயாதலால் நீ "இரு தயவாய்"
அஃதே மரணப்பிணி தீர்க்கும் மாமருந்து
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்