என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Sunday, August 10, 2008
அருட்புரட்சி
வன்பெனும் குப்பை மேட்டில்
தேங்கிய மனிதத்தைப் புரட்டி
அன்பெனும் குணக் குன்றில்
ஓங்கச் செய்யும் அருட் காற்று
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்