என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Sunday, February 3, 2008
உயிர்த்தெழுதல்
என் மூளைப் பொறி தன் மறை கழன்று
இருதயக் குழியில் விழுந்தது.
இயந்திர வாழ்வெனும் மரணப் படுக்கையிலிருந்து
மனிதனாய் உயிர்த்தெழுந்தேன் நான்.
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்