என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Sunday, February 3, 2008
நரக நகரம்
கான்க்ரீட் காடுகளுக்கு
எருவாக விழுந்த
மனிதச் சருகுகள்
கான்க்ரீட் காடுகள்
பிளாஸ்டிக் பூக்கள்
மனித இயந்திரங்கள்
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்