Tuesday, April 8, 2008

எப்படிப் புரிய வைப்பது

இற்றுத் தீர்ந்து போன
என் வாழ்க்கையைப்
பெற்றுக் கொண்டு
பூரணானந்தப் பெருஞ்சுக
வாழ்க்கையாய்
அதை மாற்றித் தந்தீர்
வள்ளலே!
உம் கருணையின் அதிசயத்தை
வார்த்தைகளில்
எப்படிப் புரிய வைப்பது
இச்சகத்தோர்க்கே???


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "எப்படிப் புரிய வைப்பது" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்