Thursday, January 27, 2011

இருதய பௌதீகம்!

வன்பலை மனத்தை
அன்பலை இருதயம்
வன்பறத் திருத்தி
அன்புற இருத்தி
இன்பலை அளித்து
மெய்தனை உயிர்க்கும்!

No comments: