Friday, March 14, 2008

புரிந்துகொள்ளுங்கள்!

மனிதம் என்பது
கடவுளின் திட பாகம்

கடவுள் எனபது
மனிதத்தின் காலி பாகம்

திட பாகம் மெய்

காலி பாகம் உயிர்

திடம் காலியாகமல் இருக்க
காலியைத் திடமாய்ப் போற்று

உயிர்மெய் ஒருமை புரிந்தால்
மரணம் ஓர் மாபெரும் பொய்

No comments: