Sunday, August 10, 2008

சுவாசம் 1

உன்னுள்ளே வந்து
அன்பொளியாம் உயிர் தந்து
வெளியே போய்
உன்னை மெய் வெளியில்
சேர்க்கும் மூச்சுக் காற்று

No comments: