Monday, August 4, 2008

அருட்பதிவு

நாயகன் என் காதில்
அறைந்து அறைந்து
ஆழப் பதிந்து விட்டிருக்கிறது


இருதயத்தில்
அவர் அருண்வாசகம்


"இரு தயவாய்!"

No comments: