Monday, August 4, 2008

ஓம் நமசிவய

வீணே கசியும் மனத்தால்
பாழடைந்த மெய் வீடு.
தூணாம் வாசியில்
கவனம் ஓம்பிப்
பூணே நீ மனவசியம்.
சீரடையும் மெய் வீடு
காணே நீ சிவமயமாய்.

No comments: