Monday, August 11, 2008

உனதுண்மை

இருதய அன்பு தலைக்கேறி
மன அறிவை விளக்க
அருளமுதம் பாயும் மெய்யெங்கும்!
அன்பறிவாற்றலாய்
நீ உயிர்த்தெழுந்து
தயவாய் இகத்தில் இருந்து
பூமியைச் சொர்க்கமாக்குவாய்!

No comments: