Monday, May 5, 2008

மரங்களின்றி...

முண்டமாய் மண் நின்றதால்
தலை துவட்ட வரவில்லை
மழை

பச்சைக் கொடி ஒன்று கூடப் பறக்கவில்லையே
எப்படிக் கடக்கும்
மழை இரயில்!

No comments: