Tuesday, May 6, 2008

ஒருவனுக்கு ஒருத்தி

திரியை மணந்த சுடர்ப்பெண்
விட்டில்களைத் தண்டித்து போதிக்கிறாள்
ஒருவனுக்கு ஒருத்தி

No comments: