Thursday, January 27, 2011

ஏழ்நிலை நிராதார இற(ர)க்கம்!

மெய்க்குள் இறங்கும்
வள்ளலின் உயிர்மையே
அங்கையில் செம்பொருள்!

 

கைக்கெட்டா தூரத்து
சூக்கும நிலைகள் ஏழு
எழு படித் தூலத்தில்
விழும்படிச் செய்து
தன் வெள்ளங்கியும்
மெய் மேல் போர்த்திய
பரம தயாள வள்ளல்!

No comments: