Thursday, January 27, 2011

ஏழ்நிலை நிராதார இற(ர)க்கம்!

மெய்க்குள் இறங்கும்
வள்ளலின் உயிர்மையே
அங்கையில் செம்பொருள்!

 

கைக்கெட்டா தூரத்து
சூக்கும நிலைகள் ஏழு
எழு படித் தூலத்தில்
விழும்படிச் செய்து
தன் வெள்ளங்கியும்
மெய் மேல் போர்த்திய
பரம தயாள வள்ளல்!

0 comments: