Thursday, January 27, 2011

உயிர்மை!

அன்பு மணக்கும்
இருதய ஜோதியின்
சமரச நாதம்
மூச்சில் பரவப்
பாயும் உயிர் மை
ஆக்கும் மெய்த்திடம்!

No comments: