Thursday, January 27, 2011

மரம் கேட்கும் கேள்வி?

அருட்ஜோதி பூத்துக் குலுங்கும்
சஞ்ஜீவினி விருட்சமாய்
நீ உயிர்த்தெழுவது எக்காலம்?

ஒன்றில் ஜொலிக்கும் பூரணம்
ஆறில் ஜொலிப்பது எக்காலம்!

(ஒன்று = ஓரறிவு, ஆறு = ஆறறிவு)

No comments: