Sunday, February 3, 2008

உயிர்த்தெழுதல்

என் மூளைப் பொறி தன் மறை கழன்று
இருதயக் குழியில் விழுந்தது.
இயந்திர வாழ்வெனும் மரணப் படுக்கையிலிருந்து
மனிதனாய் உயிர்த்தெழுந்தேன் நான்.

No comments: