Sunday, February 3, 2008

நடுக வழி நெடுக மரம்

மரம் உயிர்
மனிதம் மெய்
மரமில்லா மனிதம் வெறும் பிணம்
மனிதம் மெய்யுணர மரவுயிர் அவசியம்
நடுகல்லாய் மனிதம் தொலைந்து போகாதிருக்க
நடுக வழி நெடுக மரம்

No comments: