Sunday, February 3, 2008

மனித மரணம்

மர நாவுகள் அறுபட்ட
மண் ஊமையானது
மழை நாவுகளை அறுத்து
விண்ணும் ஊமையானது
மனிதன் நடுகல்லானான்

மண்ணின் மரப் புலன்களையெல்லாம்
மனிதன் வெட்டிப் போட்டான்
உணர்விழந்து கல்லானான்

No comments: