Sunday, February 3, 2008

போதி மரம்

வெட்ட வெட்ட
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
மண்ணில் ஆழ வேரூன்றி நிற்கும்
மரம்
மௌன குருவாய்
மனிதனுக்கு போதிக்கும்
சாவை வெல்லும் உபாயம்
"கடவுட் பூமியில்
ஆழ வேரூன்றி நில்"

No comments: