Sunday, February 3, 2008

ஆச்சரியக் குறிகள்

என்றோ மண்ணுக்குள் புதைந்து போன விதைப் புள்ளிகள்...............
இன்றோ விண்ணை நோக்கி உயர்ந்தெழுந்துள்ள மரக் கோடுகள்|||||||||||||||||||||||
புதைந்தவற்றை உயிர்ப்பிக்கும் மண்ணின் அதிசய ஆற்றல்!!!!!!!!!!!!!!!!!

No comments: