Sunday, February 3, 2008

உள்ளத் தெளிவு

உள்ளதை உள்ளபடி உணரும் தெருளே
உள்ளத் துண்மை ஒளி.

உள்ளதன் உள்ளும் வெளியும் வெளியென்றும்
உள்ளதை உள்ளித் தெளி

உள்ளோம் யாமென் றுணர்விக்கும் உள்ளத்தால்
உள்ளதை உள்ளபடி காண்

No comments: