Sunday, February 3, 2008

இயற்கை

சருகுகள் விழுந்தன.
மண் தந்ததை
மீண்டும்
மண்ணுக்கே தந்தது
மரம்.
இலைகள் துளிர்த்தன.
மரம் தந்ததை
மீண்டும்
மரத்துக்கே தந்தது
மண்.

No comments: