Friday, February 22, 2008

நாய்மை

தெருவில் நான் போகும் போதெல்லாம்
நாய்களின் தீட்சண்யப் பார்வையில்
தெரியும் ஆச்சரியம்
என் செவிகளில் விழுகிறது.
"நம்மினத்தது ஒன்று இரு கால்களில் எப்படி!"

No comments: