Monday, February 25, 2008

அதோகதி

ஆணிவேராய்ப் பேரிருப்பின் பேருணர்வு
வேரூன்ற நன்னிலமாய்த் தன்முனைப்பு
வேரும் நன்னிலமும் வேண்டவே வேண்டாமென்று
அடம் பிடித்தால் மனித மரங்களுக்கென்ன கதி?

No comments: