Tuesday, July 22, 2008

ஒளிச்சேர்க்கை

கூரிய இலைக் காதுகளால்
சூரியனின் ஜோதி மிகு நவ கவிதை கேட்டுப்
பூரிக்கும் அரச மரம்!
சீரிய ஒளிச்சேர்க்கை அற்புதமோ அற்புதம்!

No comments: