Tuesday, July 22, 2008

கவிதை நாற்றம்

உணர்வின் வெப்பத்தால்
எண்ணத் தோலில்
வடியும் வார்த்தை வியர்வையைக்
காகிதத்தில் துடைக்கிறேன்
காற்றில் பரவுகிறது
கவிதை நாற்றம்

No comments: