Friday, April 11, 2008

கடவுளின் பதில்-2

யாமிருக்க பயமேன்!
என்ற உன் அம்மையப்பனாம்
என் மந்திர வார்த்தையை மறந்து
உன் மனபயத்துக்கு
வெறுங்கல்லை அரணாகக் கொண்ட
உன் கதியை
நானோ விதித்தேன்!
பதில் சொல் மகனே(ளே)!


தமிழ் மன்றத்தில் கவிதா அவர்களின் "கடவுள் மீண்டும் மிருகமாய்-2" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

No comments: