Tuesday, April 8, 2008

உறுதி!

மனிதம் நமக்குத் தாயொன்றே
தாய் வயிறு வெட்டவெளி

மனிதம் நமக்குத் தாயொன்றே
தாய் மண் அன்னை பூமி

மனிதம் நமக்குத் தாயொன்றே
தாய் மொழி அருளொளி

மனிதம் நமக்குத் தாயொன்றே
தாய் நாடு பிரபஞ்சவெளி

அன்புத் தங்காய்
உன் உறுதிக்கு உறுதி சேர்க்கும்
என் பேருறுதி இதை மறவாமல்
உறுதி செய்வோம்
நம் வாலைத் தாய்க்கு
நன்றி சொல்வோம்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "உறுதி!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: