Tuesday, April 8, 2008

ஒளிப் பொறி

அன்று
உன் கண்களில் வடிந்த
விழி நீர்
வலி நீர்
ஆனால்-இன்று
உன் கண்களில் தெரிவது
மெய்ஞ்ஞானத்தின்
ஒளிப் பொறி


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "துளிகள்..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: