Saturday, April 5, 2008

ஆ(நா)ன்மீகம்

நிழல்களைத் தொலைத்துவிட
நிஜத்துக்கு இட்டுச் செல்லும்
நிம்மதியான பயணம்!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "காதல்" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: