Saturday, April 26, 2008

மழைக்குப் பின்

ஓய்ந்தது மழை
கம்பிகளிலிருந்து
இன்னும் உதிராத
முத்துக்களைத்
தன் கதிர்களில்
கோத்தெடுத்துச் செல்கிறது
சூரியன்

No comments: