Friday, April 25, 2008

கவிதைப் பாய்ச்சல்

காகிதத்தில்
நின்று
ஊர்ந்து
நின்று
ஊர்ந்து
மிக மிக மெதுவாக நகர்ந்த
அச்சிறு பூச்சி
திடீரென்று
அசுரப் பாய்ச்சலாய்ப்
பறந்து மறைந்தது
நம்பவே முடியாதவாறு.

No comments: