Tuesday, April 8, 2008

ஒர் புதிய ஆரம்பம்

இருதயத்தை விட்டு நழுவி
என்னைத் தொலைத்து
மனம் போன போக்கில்
வாழ்ந்து களைத்து
முடிவில்
இருதயந் திரும்பி
என்னை மீட்க
ஒர் புதிய ஆரமபம்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "முடிவு" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: